Sunday, May 2, 2010

நன்றி

சில்லிட்டு போகிறது பூமி
உன் பாதம் பட்டவுடன்.
அகமகிழ்ந்து நன்றி கூறியது,
அறுந்துவிட்ட
உன் செருப்புக்கு...!

2 comments: