Sunday, May 2, 2010

சாரல்

உன் வீடு தேடி வரும் மழை.
மழையில் நனைய மனமில்லாதவளாய்
வீட்டிற்குள் நீ!
இருந்தும் உன்னை தொட்டு விடும் ஆசையில்
திருட்டுத்தனமாய்
ஜன்னலில் நுழைகிறது
சாரல்...!

1 comment: